Wednesday, July 9, 2008

விவசாயம்?

எனக்கு ஒரு ஆசை. விவசாயம் பண்ணனும். எங்க அம்மா சொல்லுராங்க என்னால முடியாதாம், நான் ஒரு சோம்பேறியாம். I think I can do that. May be என்னால நாத்து நட முடியாம இருக்கலாம் ஆனா நிலத்துல வெயில்ல நின்னு மத்தவங்களை கண்காணிப்பேன். விவசாயத்துல சயின்ஸ் implement பண்ணனும். மழையை நம்பாம alternative செய்யணும். முதல் 2 வருஷம் நஷ்டம் வந்தாலும் பரவா இல்லை. அங்க யாரு கிட்டயும் permission கேக்க வேண்டாம் சீக்கிரம் வீட்டிற்கு போக. ஒரு production வேலை பாத்த திருப்தி இருக்கும். I need to earn lot of money to buy a land and do agriculture. I think this job and this country will give what I need.இதனால் தானே மெரினா, திருநெல்வேலி அல்வா, எங்க ஊரு சேவு ,கடலை முட்டாய் எல்லாம் விட்டுட்டு இங்க வந்து இருக்கேன். கூடிய விரைவில் இது நடக்கணும்.

1 comment:

saravananlinux said...

Hi Sister, How much land you bought after that?